tag:blogger.com,1999:blog-35075031.post5485866811679216848..comments2023-07-23T07:55:36.618-07:00Comments on தமிழ் இஸ்லாம்: ஆகஸ்ட் 15 - தடையை தாண்டிய இஸ்லாமிய படைமுகவைத்தமிழன்http://www.blogger.com/profile/07064646591539842291noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-35075031.post-25335235130512869802008-08-18T11:20:00.000-07:002008-08-18T11:20:00.000-07:00test commenttest commentHASANIhttps://www.blogger.com/profile/08719579054257022638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35075031.post-34678864777352175222008-08-17T06:55:00.000-07:002008-08-17T06:55:00.000-07:00Assalamu AlaikumThe article is very good. MASHA AL...Assalamu Alaikum<BR/>The article is very good. MASHA ALLAH! Its an important event for muslims. Although, it is not good to write that "மதுரையை உலுக்கும் வகையில்" Don't write like that... It may be happy for some muslim organisations to write such this. But MNP does not fall on this type of PRIDE. All praise is to be Allah. And bear Allah ever.<BR/>M.Anees Ahamed - Madurai<BR/>(Camp: Kuwait.)Anees Ahamedhttps://www.blogger.com/profile/14200075139161361013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35075031.post-25695061697619736852008-08-17T04:19:00.000-07:002008-08-17T04:19:00.000-07:00அறிக்கைகள் யார் வேண்டுமானாலும் விடலாம், ஏதாவது ஒரு...அறிக்கைகள் யார் வேண்டுமானாலும் விடலாம், ஏதாவது ஒரு மூலையில் நடக்கும் மீட்டிங்குகளில் பேசலாம், நிஜத்தில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? <BR/><BR/>தமுமுக தான் இடம்பெற்றுள்ள கூட்டனி அரசை கண்டித்தததா? தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இத்தனை கொடுமைகள் நடந்தும் எந்த போராட்டங்களையும் அறிவிக்காமல் இருப்பது ஏன்? <BR/><BR/>மற்ற சமுதாயத்தை பாருங்கள்...வன்னியரை பாருங்கள்...வன்னியர் ஒருவனை கைது செய்ததால் கூட்டனியை விட்டே பா.ம.க விலகியது. அந்த தைரியம் ஏன் தமுமுக விற்கோ மு.லீக்கிற்கோ இல்லை? <BR/><BR/>இல்லை குறைந்தபட்சம் ஒரு பஸ்மறியல் அல்லது ஆர்ப்பாட்டங்களையாவது அறிவித்திருக்கலாம் அதுவும் இல்லை கண்துடைப்பிற்காக அறிக்கை!! அல்லாஹு மிகப் பெரியவன்...நீங்களே சற்று சுயமாக சிந்தித்து நோக்குங்கள்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35075031.post-46141080976636722452008-08-17T03:56:00.000-07:002008-08-17T03:56:00.000-07:00TMMK PRESIDENT SPEAK IN PUBLIC MEETING MEETING C T...TMMK PRESIDENT SPEAK IN PUBLIC MEETING MEETING C THIS LINK<BR/>http://lalpet.wordpress.com/<BR/>எங்கு குண்டு வெடித்தாலும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று காவல் துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர். சுதந்திர தினத்தன்று தீவிரவாதத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் அணி வகுப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். அணி வகுப்பு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடைபெறும். பயங்கரவாதத்தை முதலில் கையில் எடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.தான் முஸ்லிம்கள் அல்ல.<BR/><BR/>Thanks to http://lalpet.wordpress.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35075031.post-15995607133837652912008-08-17T03:46:00.000-07:002008-08-17T03:46:00.000-07:00நெல்லிக்குப்பம், ஆக. 13-நெல்லிக்குப்பத்தில் நடந்த ...நெல்லிக்குப்பம், ஆக. 13-<BR/><BR/>நெல்லிக்குப்பத்தில் நடந்த அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் த.மு.மு.கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா......... <BR/><BR/>எங்கு குண்டு வெடித்தாலும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று காவல் துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர். சுதந்திர தினத்தன்று தீவிரவாதத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் அணி வகுப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். அணி வகுப்பு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடைபெறும். பயங்கரவாதத்தை முதலில் கையில் எடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.தான் முஸ்லிம்கள் அல்ல......<BR/>மனித நீதிப் பாசறை ஆதரவாக பேசியது த மு மு க -வை குறை சொல்லி எழுதி புரோஜனம் இல்லை என்றும் அது சமுதாய காவலர்கள் தான் சும்மா மின்னஞ்சலில் எழுதி பறக்கவிடவில்லை மாறாக அப்பாவி இஸ்லாமியர்கள் கைது ,வெடி குண்டு புரளி இவைக்களுக்கு பதிலடியாக கண்டனபோஸ்டர், ஆர்ப்பாட்டம்,பொதுக்கூட்டம் போன்ற வீரியமிக்க செயல்களில் ஈடுப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை இருந்தும் த மு மு க அரசை எதிர்த்து போராட்டங்களை அறிவிக்கவோ இல்லை ஒரு சில அறிக்கைகள் வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்ததென இருந்து விட்டார்கள்.. என்று நீங்கள் எழுதி இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது ..அல்லாஹு மிகப் பெரியவன்.<BR/>mujib DubaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35075031.post-81377340396304997472008-08-17T00:13:00.000-07:002008-08-17T00:13:00.000-07:00தமுமுக, முஸ்லிம் லீக் உட்பட ஆழும் கட்சி கூட்டனியில...தமுமுக, முஸ்லிம் லீக் உட்பட ஆழும் கட்சி கூட்டனியில் அங்கம் வகிக்கும் எவரும் இதை கண்டிக்கவோ அல்லது அரசை எதிர்த்து போராட்டங்களை அறிவிக்கவோ இல்லை ஒரு சில அறிக்கைகள் வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்ததென இருந்து விட்டார்கள்..DON'T WRITE LIKE THIS SEE BELOW LINK YOU KNOW WHO IS SILENT <BR/> http://tmmk.in/news/999721.htm<BR/>இடம்: தஞ்சை (வ) அவுனியாபுரம் ஆடுதுறை<BR/>உரை: பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்<BR/>தலைப்பு: வெடிகுண்டுகள் வெடிப்பிற்கு காரணம் யார்<BR/>http://tmmk.in/news/999728.htm<BR/>தமிழக மீடியாக்களுக்கு ஓர் எச்சரிக்கை:<BR/>http://tmmk.in/news/999730.htmAnonymousnoreply@blogger.com