Thursday, November 27, 2008

வி.பி. சிங் மறைந்தார்


முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைந்தார். இவர் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்தார். மண்டல் குழு அறிக்கையை அமலாக்கினார். பாபர் மசூதியைக் காப்பாற்றுவதற்காக தன் பதவியை இழந்தார். மதச்சார்பின்மைக் கொள்கையை தன் ஆட்சியில் பின்பற்றினார். தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மதச் சிறுபாண்மையினர் மனம் மகிழும் நல்லாட்சி நடத்தினார். காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் போராட்டக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி நிலவச் செய்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு பாடமாகச் சொல்லித் தருவோம்.

1 மறுமொழிகள்:

Anonymous said...

puduvai siva

God give peace of mind our Ex-PM V.P. Sigh

and we pay our Courage Salute!!!

Good Post -- Man keep it up

puduvai siva

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template