Thursday, April 02, 2009
ஒற்றைக்காலில் மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி 9 வது வார்டில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாது இருப்பதால் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனித நேய மக்கள் கட்சியினர் தென்காசி முனிசிபாலிட்டி முன்னால் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகள் : நெல்லை உஸ்மான்
Labels:
அரசியல்,
தென்காசி,
மனிதநேய மக்கள் கட்சி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment