Wednesday, August 15, 2012
காஞ்சி சங்கராச்சாரியும் காயல்பட்டினம் தொழில் அதிபர் LKS கோல்டு ஹவுஸ் தொடர்பு அம்பலம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
காயல்பட்டினத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் அதி முக்கிய ஸ்பான்சர்களில் ஒருவரும் பிரபல நகைக்கடையான LKS கோல்டு ஹவுஸ் சின் ஓனருமான திரு. அக்பர் ஷா என்பவரால் கடந்த 02.08.2012 அன்று தமிழகமெங்கும் மாலைமலர் பத்திரிகையில் முதல் பகக்கத்தில் அரைப்பக்கத்திற்கு பல லட்சம் செலவில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
அதைக் கண்டவுடன் பேரதிர்ச்சி ஏற்ப்பட்டது காரனம் தமிழகத்தில் தவ்ஹித் வாதிகளாலும் காயல்பட்டினத்தாராலும் போற்றப்படும் ஹாஜி அக்பர்ஷா வின் முகத்திரை கிழிக்கப்பட்டிருந்தது. ஆம் ஊத்தவாயன் காஞ்சி சங்கரச்சாரி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அவரின் 78 ம் பிறந்த நாளில் இந்து ஊத்தவாயன் காஞ்சி பெரியவர் பல ஆன்டு காலம் வாழ்ந்து LKS கோல்டு ஹவுஸ் உரிமையாளர் அக்பர்ஷாவின் சமுதாயத்தை வழிநடத்த வாழ்த்துகிறோம் என்று இந்த ஊத்தவாயன் காஞ்சி சங்கரச்சாரியாரை வாழ்த்தி காயல்பட்டனம் மக்களின் பிரதிநிதியும் , உலக இஸ்லாமிய தமிழ் மாநாட்டு முக்கிய பிரமுகரும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மற்றும் பிஜே யானிகளி்ன் அதி முக்கிய ஸ்பான்சருமான LKS கோல்டு ஹவுஸ் உரிமையாளர் அக்பர்ஷா வால் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
விசாரித்த பின்னர்தான் தெறிந்தது LKS கோல்டு ஹவுஸ் உரிமையாளர் அக்பர்ஷா வின் முழு பின்புலம் ஊத்தவாயன் காஞ்சி சங்கரச்சாரி ஜெயந்திர சரஸ்வதிதான் என்று இவனை வைத்து பலமுறை LKS கோல்டு ஹவுஸ் ல் பெரும் பொருட்செலவில் யாகங்கள் நடத்தியிருப்பதும் சங்கர மடத்திற்கு தேவையான அனைத்து பிரின்டிங் வேலைகளும் LKS கோல்டு ஹவுஸ் உரிமையாளர் அக்பர்ஷா வின் உத்தரவிக்கினங்க அவரது "மாஸ் பிரஸ்" ஸில் அடித்து கொடுப்பதும். LKS கோல்டு ஹவுஸ் உரிமையாளர் அக்பர்ஷா வின் கடையிலேயே ஊத்தவாயன் காஞ்சி சங்கராச்சாரி வாலை இலையில் மலம் கழித்து அதே இலையில் தங்க காசுகளை வைத்து LKS கோல்டு ஹவுஸ் உரிமையாளர் அக்பர்ஷா விடம் கொடுத்து ஆசிர்வாதித்ததும்.
சமுதாயமே இந்த பெயர் தாங்கியை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். காயல்பட்டினமே இன்னுமா உறக்கம். பெயர் தாங்கியை கண்டிக்க தயங்குவது ஏன்?
Labels:
அக்பாடஷா,
எல்கேஎஸ்,
காஞ்சி சங்கராச்சாரி,
காயல்பட்டினம்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
Haven't had a chance to wish a non-muslim friend on his birthday?
Think like a believer. Do not curse any one.
அப்படியானால் மன்மதராசா நித்தியானந்தாவையோ அல்லது ரஞ்சிதாவையோ வாழ்த்தலாமே? காமகேடி யைத்தான் வாழ்த்தனுமோ?
Post a Comment