தயவு செய்து தௌகிதுவாதிகளை தொந்தரவு செய்யாதீர்க்ள்.
தமிழக தௌகீதுவாதிகள் மற்றுமொரு சந்தனக்கூடு வைபவத்தை தமிழகதில் பெருந்திரலான முஸ்லீம் சமூகத்தை ஒன்றுதிரட்டி முக்கியமாக நம்குல கோசா பெண்களைக்கொண்டு நடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிரார்கள்.
சந்தனக்கூடு எடுத்தால் என்ன என்ன அனாச்சாகரஙள் நடக்கும் என்று தௌகீது கூட்டஙள் பட்டியளிட்டர்களோ அனைத்து அனாச்சாகரஙளையும் அரங்கேற்றம் செய்வதற்க்கு TV மற்றும் மீடியாக்களில் என்னெனன படம் காட்டுகிறார்க்ள் என்பதை பார்த்து விழங்கிக்கொள்ளவும்.
Vassalam
A. Sajarudeen
sajarudeen@gmail.com
தெளகீது சந்தனக்கூட்டில் கீழே கேட்டிருக்கிற சாக்கஸ் / நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தனால் குடும்பத்துடன் வருவதாக சலர் வாக்களித்தள்ளார்கள் "தெளஹீது கூட்டுக் கமிட்டி" இதைக் கொஞ்சம் கவணிக்குமா?
அண்ணே அஸ்ஸலாமு அலைக்கும்ன்னே...,
அண்ணே அந்த ரதி-மீனா பேருந்து பயண காட்சிகள் திரையிடப்படுமாண்ணே...
குர்ஆனுக்குள்ள மறைத்து வைக்கப்பட்ட காதல் கடிதம் கண்காட்சிக்கு வருமாண்ணே...
ஒய். கே. மேன்சனுக்குள் நடந்தவை டிரெய்லர் காட்டப்படுமாண்ணே...
மாட்டுத்தாவண் லாட்ஜுக்குள் நடந்தவை செய்முறை விளக்கம் தரப்படுமாண்ணே...
ஒரு சந்துக்குள் சியாமளாவுடன் சிந்து பாடியது 3 டைமென்ஷனில் காட்டுவீங்களாண்ணே...
அண்ணே... ஒரு முக்கியமான விசயத்தை மறந்துட்டேண்ணே.... அது மட்டும் நடக்கும் எழுதி குடுத்தீங்கண்ணான்ணே எங்க குடும்பத்தோட இல்லயில்ல எங்க கிராமத்தோட வந்து கலந்துகிவோம்ணே... அது என்னான்னா திருச்சி அரிஸ்டோ ஹோட்டல்ல 38 பேர் சாட்சியங்களுடன் அண்னண் பிஜெ அவர்கள் கொடுத்த வாக்குமூல கேஸட் திரையிடப்படுமாண்ணே. கொஞ்சம் தெளிவா அண்னண்களிடம் கேட்டு சொன்னிங்னான்ணே குடும்பத்தோட வந்து கும்மியடிச்சிட்டு போவோம்ணே.
குறிப்பு: பிஜெ என்ன பதில் தருவார்ன்னா "நானா வாக்குமூலமா அப்படியெல்லாம் ஏதும் இல்லைன்னு அம்மா இடஒதுக்கீடு சம்பந்தமா சட்டசபையில் சொன்னது போல் சொல்வார்"
அப்புறம்ணே சீக்கிரமா கேட்டு சொல்லுங்கண்ணே. வரட்டாண்ணே.
வஸ்ஸலாம்ணே.
தொடர்புக்குன்னு போட்டுட்டு எந்த தகவலும் தரலண்ணே... ஏன்னே..?
நன்றி
அப்துல் ரஹ்மான் அமானுல்லா
aman_kwt@yahoo.com
தெளஹீத் கூடு,சந்தனக்கூடு,தெளஹீத் திருவிழா,அநாச்சாரம்
Showing posts with label சந்தனக்கூடு. Show all posts
Showing posts with label சந்தனக்கூடு. Show all posts
Thursday, May 01, 2008
Subscribe to:
Posts (Atom)