Tuesday, April 29, 2008

ஆஹா....ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா...

அழைப்பு பணியில் அதிரை (ஜோக்கர்) ஃபாருக்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பிரிவினை வாத கும்பலை சேர்ந்த ஃபாருக் என்பவர் இவர் எதை அழைத்தார் என்று தெறியவில்லை தனது பெருக்கு முன்னால் அழைப்பு பணியில் அதிரை ஃபாருக் என்று போட்டு கொள்கின்றார். பெரும்பாலும் இவரது மின்னஞ்சல்களை ஏதாவது ஒரு பென்னின் பெயரில் தான் ஃபார்வர்ட் செய்து வரும் (கவர்ச்சிக்காக இவர்களின் செட் அப் ஐடி) அதிராம் பட்டினத்தை சேர்ந்த இவர் கடந்த 20-04-2008 அன்று எப்போதும் போல் தனது பெயரிலும், கவாச்சிக்காக கிரியேட் செய்து வைத்துள்ள பென்கள் ஐடிகளிலும் இருந்தும் இவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல் நமது பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. (இங்கு கிளிக் செய்து அந்த மின்னஞ்சலை டவுன்லோட் செய்யவும்)

கோவில்களுக்கு செல்லும் இஸ்லாமிய பென்கள் என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த மின்னஞ்சலில் நமது இணையத் தளத்தில் இருந்து திருடப்பட்ட பல தலைவர்கள் மற்றும் மார்க்க அறிஞர்களின் புகைப்படங்களும், சில அமைப்புகளின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. சரி கோவிலுக்கு செல்லும் இஸ்லாமிய பென்களுக்கும் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பிப்போய் ததஜ வின் ஏவி விடப்பட்ட புதிய "அது" வான் "அழைப்பு பணியில் அதிரை ஃபாருக்கின்" மின்னஞ்சலை வாசித்தபோது அதில் குறிப்பிட பட்டிருந்த சாரம்சம் இதுததான்.

அதாவது அவர் இணைத்திருந்த புகைப்படத்தில் இருந்த அணைத்து தலைவர்களும், மார்கக் அறிஞர்களும், அமைப்புகளும் குராபிகளோடு பைஅத் செய்து கொண்டு ஏகத்துவத்தை பரப்ப தவறிவிட்டர்கள் என்றும் இன்று இஸ்லாமிய பென்கள் கோவில்களுக்கு செல்வதற்கு காரனம் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, சவுதி அரேபியாவில் அழைப்பாளராக பணிபுறியும் பிரபல மார்க்க அறிஞர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, மற்றாரு மார்க்க அறிஞர் ஹாமித் பக்ரி, முஸ்லிம் லீக்கை தனது வீட்டு கொல்லையில் கட்டிபோட்டு யுனானி மருந்து கொடுத்து வளர்க்கும் ஹக்கிம் டாக்டர் செய்யது சத்தார், மனித நீதி பாசறை என்ற அமைப்பினர் என தமிழகத்தில் தான் சார்ந்திருக்கும் ததஜ என்ற கலகக் கும்பலை தவிற அணைத்து அமைப்பினரும்தான் என்றும் எழுதியிருந்தார்.

இதில் பெருங்கூத்து என்னவென்றால் தமுமுக வினர் சந்தனக்கூட்டுக்கு நோட்டிஸ் அடித்தார்கள் என்று நடந்து முடிந்து விள்கம் தரப்பட்ட ஒரு பழைய விசயத்தை குறிப்பிட்டிருந்தார். அந்த விசயத்திற்கு தமுமுக வினர் தங்கள் அமைப்பின் சார்பில் நேரடியாக அறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்திவிட்டார்கள் அதைக்கூட வாசிக்க மறந்து விட்டார் இந்த அதிகம்படித்த அதிராம்பட்டினம் (அழைப்பு பணி??) ஃபாருக்.

கட்டுரையின் முடிவில் ஒரு ஜோக்கடித்திருந்தார் பாருங்கள் அதுதான் தாங்க முடியல, உலகிலேயே ஏகத்துவத்தை எடுத்து சொல்லும் ஒரே அமைப்பு ததஜ தான் என்பது பூல் முடித்திருந்தார் அதைப் படித்துவிட்டு நானும் எனது நன்பர்களும் விழுந்து விழுந்து சிரித்தோம். இறுதியில் இந்த அதிராம்பட்டினம் (அழைப்பு பணி??) ஃபாருக் ஜோக்கர் ஃபாருக் ஆகியதுதான் மிச்சம்.

சரி, இப்ப நான் என்ன சொல்ல வர்ரேன் என்றால், தமுமுக வினரை குறிப்பிட்டிருந்தது போல் தமிழகத்தில் தருதலை ஜமாத் தலைவர் பி.ஜே என்று ஏகத்துவம் ஆரம்பமாகியது என்று சொல்கின்றாரோ அன்றிலிருந்து ஏகத்துவத்தை சொல்லி வரும் தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞரும், சவுதி அரேபியாவின் அங்கீகரிக்கப்பட்ட பல இஸ்லாமிய அழைப்பு மையங்களில் பணி புறிந்து தற்ச்சமயம் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மைத்தில் சேவையாற்றி வருபவருமான மெளலவி. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியின் புகைப்படத்தையும் போட்டு அவரும் தமிழகத்தில் குராபிகளுடன் அக்ரிமென்ட் செய்து கொண்டு இஸ்லாமிய பென்கள் கோயில்களுக்கு செல்வதற்கு காரனமாகிவிட்டார் என்று எழுதியிருந்தது இந்த ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக்.

இவர் குறிப்பிட்டிருந்த மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் நான் வசிக்க கூடிய அல்கோபர் என்ற பகுதியிலேயே தங்கியிருந்து இஸ்லாமிய ஊழியம் செய்்து ஏகத்துவத்தன் பால் மக்களை அழைத்து வருவதால் அவரிடமே நேரில் இது குறித்து கேட்டு விடுவோமே என்று ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக்.எழுதியதை ஒரு நகல் எடுத்துக் கொண்டு சென்று மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களை அவரது இல்லத்திற்கு வெளியே சந்தித்து இது பற்றி கூறி விளக்கம் கேட்டோம்.

அதை வாசித்து விட்டு நம்ம ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக் போன்ற ததஜ வின் மூலை கழுவி விடப்பட்ட ஜெனமங்களுக்காக வருத்தப்பட்டவர், இது போன்ற எதையும் சொன்னால் நம்பக் கூடிய, கேள்வியே கேட்காமல் பனிபற்றக் கூடிய சிலர் இருப்பதால்தான் இந்த மனிதர் பி.ஜே எதையும் அடித்து விடுகின்றார் இந்த மூலை கழுவி விடப்பட்ட கூட்டங்களும் பி.ஜே சொல்வதெல்லாம் மார்க்கம் என்று நம்பி விடுகின்றது இது போன்றவாக்ளுக்கு பி.ஜே வைப்பற்றின பல உண்மைகள் தெறிய வாய்ப்பில்லை எது தற்போது உள்ளதோ அதை மட்டுமே பார்க்க்கூடியவர்களாக இவர்கள் உள்ளார்கள் தற்போது பி.ஜே சொல்பவற்றிற்கும் கடந்த கால நிகழ்வுகளையும் இவாக்ள் என்றும் ஒப்பிட்டு நோக்கியதில்லை. இவர்கள் திருத்தப்பட வேண்டும். இன்று எங்களிடம் இருந்து பி.ஜே தனியாக பிரிந்து சென்று விட்டாலும் பி.ஜே யோடு ஆரம்ப காலத்தில் இருந்து ஒன்றாக இருந்தவன் என்ற நிலையில் இவர்களின் அறிவிற்காக பி.ஜே வைப் பற்றிய சில தகவல்களை (ரகசியங்களை???) நான் இவர்களிடம் எடுத்து வைக்கலாம் என்றுள்ளேன் நான் அவற்றை கட்டுரையாகவே எழுதித் தருகின்றேன் வெளியிட்டு விடுங்கள் என்று கூறினார்.

அதிரை ஃபாருக் என்பவர் எழுதியுள்ள அனைத்துமே அவரது தலைவர் பி.ஜே விற்கு முற்றாக பொருந்தி போகக்கூடியவை என்பது எனது பதில் கட்டுரையை படித்த பிறகு இவர்கள் விளங்கி கொள்வார்கள் என்று கூறினார்.

விரைவில் எதிர் நோக்குங்கள்...சில நாட்களிலேயே .....பி.ஜே மற்றும் ததஜ வின் முகத்திரையை கிழிக்கும், உண்மைகளை அம்பலப்படுத்தும், ததஜ வின் மூலை மழுங்கிய கூட்டத்தினருக்காக மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களின் அறிவுரைகள் அடங்கிய பதில்.



விரைவில் எதிர் நோக்குங்கள்...உண்மைகள் என்றும் உரங்குவதில்லை....
பொய்யர்களின் கூற்றுக்களை தவிடு பொடியாக்க வருகின்றது...
மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவாக்ளின் அறிவுரைகள்...

இதன் பின்னரும் சிந்தனை உள்ள சகோதரர்கள் இப்பரிவினைவாதக் கும்பலோடு நீடிப்பரா???


கைப்புள்ள கமென்ட்:
ஆஹா....ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா...மாநாட்டு சமயத்துல மறுபடியும்ளடா
கெளம்பிட்டாய்ன்க....

1 மறுமொழிகள்:

Anonymous said...

இஸ்லாத்தில் குரானில் எங்கும் யாரையும் கேலி பண்ண சொல்ல வில்லை எனவே நீங்கள் நையான்டி என்னும் இந்த பகுதியில் ஏன் தேவை இல்லாமல் மற்றவ்ர்களை கேலியாக எழுதியுள்ளீர்கல் உண்மையாக தமிழ் நாடு தெளஹீத் ஜமாத் நல்லதே செய்கிரது நல்லதே சொல்கிரது குட் பாய்

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template