Saturday, May 11, 2013

ஜித்தாவில் நடந்த அழைப்பாளர்கள் கலந்துரையாடலில் எஸ்.எம் பாக்கர்

 

ஜித்தாவில் நடந்த அழைப்பாளர்கள் கலந்துரையாடலில் எஸ்.எம் பாக்கர்


சவுதி அரேபியா ஜித்தா பலத் சென்டரில் நேற்று (10.05.2013) மக்ரிப் தொழுகை முதல் இரவு பத்து மணி வரை ஜித்தாவில் சுமார் இருபது ஆண்டுளாக அழைப்புப் பணி செய்துகொண்டிருக்கும் சகோதரர்கள் மத்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் உரை.
தமிழகத்தின் அழைப்புப் பணி, சமூகப் பணி ஆகியவைகள் பற்றி மிகவும் விவான கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் வேகமான வளர்ச்சியினை இது காட்டுகிறது. பணி சிறக்க வாழ்த்துக்கள்.



0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template