Showing posts with label இந்து பயங்கரவாதம். Show all posts
Showing posts with label இந்து பயங்கரவாதம். Show all posts

Friday, December 28, 2012

பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கற்பழிப்பு



போபால், டிச. 28-டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாநிலத்தின் பல இடங்களில் பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபால் அருகே உள்ள பால்காட் காவல் நிலையத்துக்கு நேற்று 21 வயதுடைய ஒரு இளம்பெண் வந்து புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த 17-ம் தேதி மதியம் உள்ளூரில் உள்ள பரஸ்வாரா பகுதி பா.ஜ.க. அலுவலகத்திற்கு நான் இன்டர்நெட் பார்க்க சென்றேன். அப்போது அங்கு வந்த எனது உறவினர் என்னை அங்கு உள்ள ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். உள்புறமாக கதவை தாழ்ப்பாள் போட்டு என்னை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். இது பற்றி வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி சென்று விட்டார்.

வெளியே சொன்னால் சமுதாயத்தில் அவமானமாகப் பார்ப்பார்கள் என்று நானும் மவுனமாக, இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இதே போல பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 17 வயது இளம்பெண் 3 பேரால் கற்பழிக்கப்பட்டு அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்தப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் கூறி இருந்ததாவது:-



இங்கு உள்ள போலீஸ்காரர் ஒருவர் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். கடந்த நவம்பர் 13-ந்தேதி அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் என்னை ஒரு இடத்தில் வைத்து கற்பழித்தனர். பின்னர் இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் 11 வயது சிறுமி 4 பேரால் கற்பழிக்கப்பட்ட கொடுமை அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கான்பூரில் வசித்து வரும் அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் கோலு என்பவர் வசித்து வந்தார். அவர் சிறுமியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு 3 கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த சிறுமியை பலவந்தமாக கற்பழித்தனர். பின்னர் தலைமறைவாகி விட்டனர்.

இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுமி தந்த அடையாளத்தை வைத்து முக்கிய குற்றவாளி கோலுவை கைது செய்துள்ளோம். மற்ற குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம் என்றார்.

http://www.maalaimalar.com/2012/12/28112016/madhya-pradesh-bjp-party-offic.html

Friday, March 05, 2010

உஷார்!! RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு!!

தமிழகத்தில் RSS பயங்கரவாதிகளின் மகளிர் அமைப்பு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று நமது சமுதாய மக்களின் குடும்பவிபரம் குறித்து கணக்கெடு;ப்பு நடத்தி வருகிறார்கள் அவர்கள் தயாரித்த கணக்கெடுப்பு பற்றிய பட்டியலை கீழே தந்திருக்கிறோம். இது சமீபத்தில் அதாவது 09-02-2010 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் அவர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். இந்த கணக்கெடுப்பு பற்றி அறிந்த நமது சகோதரர்கள் அவர்களிடம் இதுபற்றிய விபரங்களை கேட்டபோது அரசாங்கம் சொல்லிதான் இந்த கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று சொன்னார்கள். அப்படிhனால் அரசு உங்களிடம் கணக்கெடுப்பு நடத்தசொல்லி தந்த ஆணையோ அல்லது அரசின் அங்கீகார அடயாள அட்டையோ தந்திருப்பார்களே அதை காண்பியுங்கள் என்று கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் சச்சார் கமிஷனுக்காக கணக்கெடுக்க வந்தவர்கள் என்று கூறினார்கள். சரி அதர்க்காக உங்களுக்கு அரசு தந்த அங்கீகார அடையாள அட்டையை எங்களிடம் காண்பியுங்கள் என்று கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லிஇருக்கிறார்கள்.

இதனால் உஷாரான நமது சகோதரர்கள் அரசு அதிகாரிகளை நாடி இந்த சம்பவம் பற்றிகேட்டபோது அரசுதரப்பில் இவ்வாறு கணக்கெடுப்பு நடத்த யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார்கள் இதனால் பதட்டமடைந்த சகோதர்கள் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்து இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! ஹிந்து பயங்கரவாதிகளான ஆர் எஸ். எஸ். கும்பல்களின் சதிவலைகளை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சமுதாய மக்களை எச்சரிக்கிறோம். இப்படித்தன் இவ்கள் முதலாவதாக மும்பயிலும் பிறகு கோயம்புத்தூரிலும் குஜராத்திலும் போலி கணக்கெடுப்புகளை நடத்தி நமது சமுதாய பெண்மணிகளின் கற்பை சூறையாடினார்கள். பச்சிளம்குளந்தைகளையும் கற்பிணிகளையும் தீயிலிட்டு சாம்பலாக்கினார்கள். நமது சகோதரர்கின் வியாபாரதலங்களை முடிந்த அளவு கொள்ளையடித்துவிட்டு மீதியை தீக்கிரயாக்கினார்கள். தமிழகத்திலும் இதை அரங்கேற்ற ஹிந்து பயங்கரவாதிகள் நாள் குறித்துவிட்டார்கள்.


இதில் ஆச்சரியமான விசயம் என்னவெனில் நமது பகுதிகளின் முழு விபரங்களையும் இந்த சதிகாரர்களுக்கு பட்டியர் இட்டு கொடுப்பது யார் தெரியுமா? நம்மோடு ஒட்டி உறவாடி நெருங்கி பழகும் நம் வீட்டிற்கு வேலை செய்ய வரும் அவர்களது ஒற்றர்களான கொத்தனார் பால்காரன் காய்கறிவியாபாரி ஐஸ்கிரீம் வியாபாரி கியாஸ் வினியோகஸ்தர்கள் தெருவில் பொருள்களை விற்கவரும் டிப்படாப்ஆசாமிகள் பல கம்பெனிகளின் பெயரைச்சொல்லி களப்பணி செய்யும் பெண்கள் என பல ஒற்றர்கள் நமது பகுதிகளில் ஏற்கனவே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் உஷார்அடையாமல் இருந்தால் இழப்பு நமக்குத்தான். நமது சமுதாய சகோதரிகளுக்கும்தான். நன்மையை ஏவி தீமையை தடுக்க முன் வாருங்கள்.
நன்றி : மின்னஞ்சல் தாருல்ஸபா
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template