Sunday, March 09, 2008

தொடரும் இஸ்ரேலிய தீவிரவாதம்

இஸ்ரேலிய தீவிரவாதம்
கடந்த சில நாட்களில் அப்பாவி பாலஸ்த்தீன மக்கள் மீது இஸரேலிய தீவிரவாத இரானுவத்தால் தொடுக்கப்பட்ட கொடும் தாக்கதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி, நிராயுதபானி மக்கள் மீது தீவிரவாத இஸ்ரேலிய இனவெறி இரானுவம், உலகிலேயே வலிமை வாய்ந்த இரானுவ விமானங்களையும், கவச ஊர்திகளையும், நவீன ஆயுதங்களையும் கொண்டு கடும் தாக்குதல்களை தொடுத்து அனைத்து மனித உரிமைகளையும் மீறிக்கொண்டுள்ளது.
இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பான்மையானூர் பச்சிளம் குழந்தைகளும், பென்களும், முதியோர்களும் ஆவார்கள். இந்த ஈவு இரக்கமற்ற கொடூரமான செயலை கண்டிக்கக்கூட ஐநா சபையை அனுமதிக்க மறுக்கின்றது அமெரிக்கா!! இஸ்ரோலிய இரானுவ டாங்கிகளின் குண்டு வீச்சுகளுக்கு பாலஸ்த்தீன் பச்சிளம் குழந்தைகள் இன்னும் பலியாகி கொண்டுள்ளன. அடக்குமுறைக்கு எதிராக பூராடும் இம்மக்களின் உயிர்களுக்கு நாம் அளிக்கும் மறியாதை இவ்வளவு தானா?
غزة تحترق ولا بواكي عليها

إخوة لنا نتشارك وإياهم الدين والدم واللغة والتاريخ، تستثيرنا (مقاطعة البضائع التي زاد أسعارها) و (فتوى السماح للمرأة بالسكنى في الفنادق) ونشعل الحروب ، والصيحات ، بينما هناك على مرمى نظر منا ، في التلفزيون أو الإذاعات

في غزة ...

هناك يحترقون ، وتُسحق إنسانيتهم

ولا بواكي عليهم..بل ولا كلام عليه

لكم الله يا غزة

القتلى ليوم أمس فقط 66 قتيلاً ، الكثير منهم من الأطفال والنساء ..




















0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template