Tuesday, September 02, 2008

தினமலருக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று சென்னையில் அழைக்கின்றது MNP

எமது இரத்தம்...உயிர்...உடல்...உடமை உமக்கே சொந்தம் எங்கள் நபியே!! இவை அனைத்தையும் இழந்தாவது உமது கண்ணியத்தை காப்போம் யா ரசூலல்லாஹ்...!!!



அஸ்ஸலாமு அலைக்குமு் (வரஹ்)

அன்பின் இஸ்லாமிய சமுதாயமே, பார்ப்பனியம் மற்றும் இந்துத்துவத்தை மொத்த குத்தகைக்கு எடுத்து இஸ்லாமியருக்கு எதிரான செய்தி வெளியிடுவதையே தனது முக்கிய குறிக்கோளாக கொண்ட இந்து தீவிரவாத பத்திரிகைளான தினமலத்தின் நேற்றைய வெளியீட்டில் நமது உயிரினும் மேலான அண்ணல் நபியவர்களின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டு முஸ்லிம்களின் உணர்ச்சிகளை சீன்டி பார்த்துள்ளது.

நாட்டில் தீவிரவாதத்தை விதைத்து வண்முறையை தூண்டும் செயலில் ஈடுபட்டுள்ள பார்ப்பனிய பத்திரிகையான தினமலத்தின் இந்த இழிபோக்கை கண்டித்து மனித நீதிப் பாசறை இன்று சரியாக மாலை 3.00 மனியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகினல் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்லாமிய சமுதாயமே திரண்டு வா...இந்து தீவிரவாதத்திற்கு எதிரான நம் போராட்டத்தில் உனது பங்கையும் இடம்பெறச் செய்...


அழைக்கின்றது மனித நீதிப் பாசறை!! அணி திரள்வீர் சமுதாயமே!!
இடம் : சென்னை மெமோரியல் ஹால் அருகில்
நேரம் : இன்று பிற்பகல் சரியாக 3.00 மணியளவில்

1 மறுமொழிகள்:

said...

தினமலர் ஒவ்வொரு தடவையும் முஸ்லிம்களை அசிங்க படுத்தியே வருது.

செய்திக்கு நன்றிகள்.

இன்ஷா அல்லாஹ் கலந்து கொள்வோம்.

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template