Saturday, September 13, 2008

விழுப்புரத்தில் PFI பீகார் வெள்ள நிவாரன நிதி திரட்டினர்

பீகாரில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் சிக்கி உயிர் உடமைகளை இழந்த இந்திய குடிமக்களின் நிவாரனததிற்காக தமி்ழ்நாடு, விழுப்புரத்தில் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் உண்டியல் ஏந்தி நிவாரன நிதி திரட்டினர்.

கடை வீதியில்....

பள்ளிவாயில் முன்பாக

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template